‘சற்றுமுன்‘ குழு நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற படைப்பு. பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்த ‘சற்றுமுன்‘ குழுவுக்கு நன்றி!!!
ஒரு மணித்துளி கூட கால்கள் ஓய்வெடுக்காமல் நின்று கொண்டே நடுநிசி வரை வேலை செய்யும் சிறு கால்களின் வேதனை தெரியுமா?
துத்தம் கலந்த பசையில் நாள் முழுவதும் வேலை பார்த்து சுருங்கிப்போன விரல்களைப் பார்த்திருக்கிறீர்களா?
காலை முதல் மாலை வரை கைகளில் வெடி மருந்தோடு வேலை செய்கிற பிஞ்சுக்கைகளைப் பார்த்திருக்கிறீர்களா?
சாப்பிடும் போது கூட புகையிலை நெடி இரைப்பை வரை வருவதை உணர்ந்திருக்கிறீர்களா?
தன்னுடன் [...]
ஜூன் 28th, 2007- க்கானத் தொகுப்பு
கனியா கனி்களும், கண்ணாடி கனவுகளும்…..
Posted in செய்திவிமர்சனம், குறிச்சொல் இடப்பட்டது ஆகாவழி, ஆயத்த ஆடை, கன்னி, குழந்தை தொழிலாளர், சிவகாசி, திருப்பூர், தூக்குபோசி, பனியன், புகையிலை, வெடி மருந்து on ஜூன் 28, 2007 | 4 மறுமொழிகள் »


