என் எழுத்துக்களுக்கு முழு முதற் காரணமான திரு. செல்வநாயகம் அவர்களுக்கும், என் உயர்விலும், தாழ்விலும், நிலைகுலையா வண்ணம் என்னை காத்து அரவணைக்கும் குருவுக்கும், நண்பன் நந்துவுக்கும், அலுவலக நண்பர்களுக்கும்,
வெறும் பத்து பதிவுகள் மட்டும் தான் எழுதியிருந்தேன். அதிலும் ஒன்றிரண்டு வெட்டி ஒட்டப்பட்ட பதிவுகள். நான் எந்த குழுவிலோ, ஒரு சாராரை மட்டும் பாராட்டும் பாரபட்சமானவனோ கிடையாது. இந்த நிலையில் என்னையும் ஒரு வார காலத்திற்கு நட்சத்திரமாக்கி அழகு பார்த்த தமிழ் மணத்திற்கும் நன்றி!
நான் பதிவுகள் எழுத [...]
செப்டம்பர், 2007 க்கான தொகுப்பு
புரிதல்
Posted in நட்சத்திர இடுகை, குறிச்சொல் இடப்பட்டது குரு, சற்றுமுன், சுருட்டுக்கடை, தமிழ்மணம், நந்து, நன்றி, பாலபாரதி, புரிதல், portugese, spanish, Star Post, Veyilaan on செப்டம்பர் 2, 2007 | 17 மறுமொழிகள் »
பத்தான் என்ற பத்மநாபன்
Posted in நட்சத்திர இடுகை, குறிச்சொல் இடப்பட்டது டிவி, திருப்பூர், பத்தான், பத்மநாபன், பனியன், விஜய்காந்த், விருத்தாச்சலம் on செப்டம்பர் 2, 2007 | 12 மறுமொழிகள் »
மதுரை மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து அப்போது தான் பத்தாம் வகுப்பு படித்து முடித்து விட்டு, திருப்பூருக்கு வேலைக்கு வந்திருந்தான் பத்மநாபன்.
திருப்பூர் கள்ளங்கபடமறியாத மனிதர்களையும், மிக விரைவில் மாற்றி விடும் நகரம். பத்மநாபனை உடன் பணிபுரியும் உள்ளூரார்கள் ‘பத்தான்’ என அழைக்கலானார்கள். கொங்குச் சீமையில் இது ஒரு பழக்கம் – மணி – மணியான், பாலு – பாலான், முத்து – முத்தான், நாகராசு – நாகான், ரகு – ரகான் என [...]
சிறு சுற்றல்
Posted in நட்சத்திர இடுகை, குறிச்சொல் இடப்பட்டது அண்ணாச்சி, அய்யம்மா, அய்யா, இதயம், காசுக்கடை, தெப்பக்குளம், தெப்பம், பக்கோடா, பஜார், புரோட்டா, விருதுநகர், வெயிலுகந்தம்மன், Idhayam, parotta, Temple tank, VHNSN COLLEGE, Virudhunagar on செப்டம்பர் 1, 2007 | 25 மறுமொழிகள் »
என்னடா? இந்தப் பக்கம் திரும்பிட்ட, வீட்டுக்குப் போலியா?
இல்லடா, எங்கம்மா என்னய பள்ளீடம் விட்டதும், எங்க ஆச்சி வீட்டுக்கு வரச்சொல்லுச்சு.
நீ எங்கடா போற?
நான் எங்க அய்யம்மா வீட்டுக்குத் தான் போறேன்.
இது மாதிரி பேச்சுகள நீங்க எங்க ஊருக்கு வந்தீங்கன்னா கேட்கலாம்.
எங்கூர்லயோ, சுத்துப்பட்டு கிராமங்கள் எல்லாம் மானம் பார்த்த பூமி தான். அதுனால பருத்தியோ, இல்லன்னா ஏதாவது சிறு பயிர்கள் தான் போட்டிருப்பாங்க.
ஆனா, அம்புட்டு விவசாயப் பொருள்களுக்கும் வெல நிர்ணயம் ஆகுறதே எங்கூர்ல தான். ஏன்னா, யாவாரிகள் நெறஞ்ச ஊரு.. [...]



