என்னடா? இந்தப் பக்கம் திரும்பிட்ட, வீட்டுக்குப் போலியா?
இல்லடா, எங்கம்மா என்னய பள்ளீடம் விட்டதும், எங்க ஆச்சி வீட்டுக்கு வரச்சொல்லுச்சு.
நீ எங்கடா போற?
நான் எங்க அய்யம்மா வீட்டுக்குத் தான் போறேன்.
இது மாதிரி பேச்சுகள நீங்க எங்க ஊருக்கு வந்தீங்கன்னா கேட்கலாம்.
எங்கூர்லயோ, சுத்துப்பட்டு கிராமங்கள் எல்லாம் மானம் பார்த்த பூமி தான். அதுனால பருத்தியோ, இல்லன்னா ஏதாவது சிறு பயிர்கள் தான் போட்டிருப்பாங்க.
ஆனா, அம்புட்டு விவசாயப் பொருள்களுக்கும் வெல நிர்ணயம் ஆகுறதே எங்கூர்ல தான். ஏன்னா, யாவாரிகள் நெறஞ்ச ஊரு.. [...]
செப்டம்பர் 1st, 2007- க்கானத் தொகுப்பு
சிறு சுற்றல்
Posted in நட்சத்திர இடுகை, குறிச்சொல் இடப்பட்டது அண்ணாச்சி, அய்யம்மா, அய்யா, இதயம், காசுக்கடை, தெப்பக்குளம், தெப்பம், பக்கோடா, பஜார், புரோட்டா, விருதுநகர், வெயிலுகந்தம்மன், Idhayam, parotta, Temple tank, VHNSN COLLEGE, Virudhunagar on செப்டம்பர் 1, 2007 | 25 மறுமொழிகள் »



