Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

செப்டம்பர் 2nd, 2007- ‍க்கானத் தொகுப்பு

என் எழுத்துக்களுக்கு முழு முதற் காரணமான திரு. செல்வநாயகம் அவர்களுக்கும், என் உயர்விலும், தாழ்விலும், நிலைகுலையா வண்ணம் என்னை காத்து அரவணைக்கும் குருவுக்கும், நண்பன் நந்துவுக்கும், அலுவலக நண்பர்களுக்கும்,
வெறும் பத்து பதிவுகள் மட்டும் தான் எழுதியிருந்தேன். அதிலும் ஒன்றிரண்டு வெட்டி ஒட்டப்பட்ட பதிவுகள். நான் எந்த குழுவிலோ, ஒரு சாராரை மட்டும் பாராட்டும் பாரபட்சமானவனோ கிடையாது. இந்த நிலையில் என்னையும் ஒரு வார காலத்திற்கு நட்சத்திரமாக்கி அழகு பார்த்த தமிழ் மணத்திற்கும் நன்றி!
நான் பதிவுகள் எழுத [...]

முழு பதிவையும் வாசிக்க »

மதுரை மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து அப்போது தான் பத்தாம் வகுப்பு படித்து முடித்து விட்டு, திருப்பூருக்கு வேலைக்கு வந்திருந்தான் பத்மநாபன்.
திருப்பூர் கள்ளங்கபடமறியாத மனிதர்களையும், மிக விரைவில் மாற்றி விடும் நகரம். பத்மநாபனை உடன் பணிபுரியும் உள்ளூரார்கள் ‘பத்தான்’ என அழைக்கலானார்கள். கொங்குச் சீமையில் இது ஒரு பழக்கம் – மணி – மணியான், பாலு – பாலான், முத்து – முத்தான், நாகராசு – நாகான், ரகு – ரகான் என [...]

முழு பதிவையும் வாசிக்க »