ஒரு நாள் பயணமாக, நண்பர்கள் இருவருடன், மூணாறு பயணம், நான்கு சக்கர வண்டியில். வண்டியுணவுக்காக உடுமலைப்பேட்டை நிறுத்தம். உடுமலைக்கும், மூணாறுக்கும் இடையில் இருக்கும் ஒரே பெரிய ஊர் மறையூர் தான். இயற்கை மாற்றமில்லாத ஒரு சிறு நகரம்.
மறையூரில் காலையுணவுக்குப் பின் உணவகத்திலுள்ள இளைஞனுடன், காலநிலை, தங்குமிடக் கட்டணங்கள் போன்ற பொதுவான சில விசயங்களை, எங்களுக்கு தெரிந்த மலையாளத்தில் பேசி விட்டு பயணத்தை தொடர்ந்தோம்.பயணத்தின் போது தேயிலைத்தோட்டங்கள் கண்களையும், மழைத்தூறல்கள் உடலையும் குளிர்வித்தது.
மூணாறிலிருந்து, [...]



