Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

ஜனவரி 12th, 2008- ‍க்கானத் தொகுப்பு

ஏதோ நினைவில் மூழ்கி விட்டு திரும்பி பார்த்த போது, கண்ணா ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். ச்சே! என்ன இதே நினைப்பாகவே இருக்கிறது.
மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்? என்ற எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தது எப்போது என சரியாகத் தெரியவில்லை. தெருச்சிறுவன் தேர்வுத் தோல்வியினால் நீரில் தற்கொலை செய்த போதா? ஆச்சி எங்கள் வீட்டில் நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உயிர் விட்டபோதா? என தெரியவில்லை.
ஒவ்வொரு மரணங்களும் ஏதோவொரு மனமாற்றத்தை ஏற்படுத்துகிறது. மாற்றத்திற்கு பின் [...]

முழு பதிவையும் வாசிக்க »