வலைப்பதிவர் சந்திப்புகள் கடற்கரையில், சிறிய மற்றும் பெரிய அறைகளில் நடந்திருக்கிறது. தமிழ் வலைப்பதிவர் வரலாற்றில் முதல் முறையாக பொள்ளாச்சியிலிருந்து 35 கி.மீ தொலைவிலுள்ள டாப் சிலிப் எனப்படும் ஆனைமலைக் காட்டில் நடந்தது.
Nandhu f/o Nila
சில மாதங்களாக வலையுலகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் சகலகலாவல்லவர் லதானந்த் மற்றும் நான் எனது நண்பர்கள் நந்த கோபால் மற்றும் சுரேஷ் ஆகியோர் பதிவர் நந்து f/o நிலா மற்றும் அவரது சகோதரர் ரவி வருகைக்காக அடர்ந்த மூங்கில் மரங்கள் சூழ்ந்த, யானை(யோ)களோ, காட்டெருமையோ, [...]



