நரசிம்மன் வாத்தியார் இருக்கார்ல,
ம்…….. சொல்லுங்கப்பா!
உனக்கு கூட தெரியும் அவர. அதான்டா அவர் பையனுக்கு பனியன்லாம் வாங்கிக் குடுத்தேல்ல…
ஆமா! சொல்லுங்க.
அவர் சொந்தக்காரங்க தான்பா, காலையில திருப்பூர் வருவாங்கபா…. பஸ் ஸ்டாண்ட்லருந்து உன்னை கூப்பிடுவாங்க. நீ போய் அவங்க கூட இருந்து என்ன உதவி வேணுமோ செஞ்சு கொடு.
ம்…….. சரிப்பா!
அப்பா இதுவரை யாருக்கும் இது போல சொன்னதில்லை.
காலை ஏழு மணி என்பது பாதி சாமம். தூக்கம் அறுத்தபடி ஒரு அலைபேசி அழைப்பு.
தம்பி…. அப்பா சொன்னாங்கள்ள….
ஆமா! சொன்னாங்க! சொல்லுங்க!
குத்தாலத்து பக்கத்துல [...]
ஜூன் 12th, 2008- க்கானத் தொகுப்பு
தேடித் தேடி…
Posted in அனுபவம், குறிச்சொல் இடப்பட்டது அப்பா, குற்றாலம், தாத்தா, திருப்பூர், பேரன் on ஜூன் 12, 2008 | 10 மறுமொழிகள் »



