Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

டிசம்பர், 2008 க்கான தொகுப்பு

கொட்டும் மழை, தெருவெங்கும் சாக்கடையோடும் மழை நீர். படகு ஏறித்தான் வீட்டிற்குள் போகும் சூழல்.
பிரதான சாலையிலே இறக்கி விட்டுப்போகும் பேருந்து. இன்னும் 10 மைல் நடக்க வேண்டும். கால்கள் வலிக்குமா? சலிப்பு ஏற்படுமா?
தெருக்களெங்கும் புழுதி, நிலத்தடி நீரெல்லாம் இரசாயனம் கலந்திருக்கிறது. போக்குவரத்து நெரிசல். இனிமே இங்கே வரக்கூடாது என்ற எண்ணம் வருமா?
நிழலுக்கு ஒதுங்க நிழலில்லாத கரடுமுரடான பாதை, கொதிக்கும் வெப்பம், தாங்க முடியாத தண்ணீர் தாகம், இனி இந்தப்பக்கம் எட்டியே பார்க்கக்கூடாது என்ற எண்ணம் வருமா?
தண்ணீர் [...]

முழு பதிவையும் வாசிக்க »

சின்ன சின்னதா, மினுமினுன்னு, கருநிறத்தில், தகடு தகடாக ஒன்றின் மேல் ஒன்று ஒட்டியிருக்கும் இந்த காக்காப்பொன். சிறு வயதில் நானும் நிறைய சேர்த்திருக்கிறேன். அதைப் பொடியாக்கி முகத்தில் பூசிக்கொண்டால் முகமெங்கும் ஜிகு ஜிகுவென ஜிகினா போட்டார்போலிருக்கும்.
வெள்ளந்தியான மனிதர்கள், எந்நேரத்திலும் என்ன சத்தம் கேட்டாலும், ஒத்தாசைக்கு ஓடிவரும் பக்கமனிதர்கள்.  ஏழை ஓலைக் குடிசைகளும், பனைமரங்களும், வேட்டாபீசும், பாவாடை தாவணியும், டயர் மாட்டிய ரெட்டை மாட்டு வண்டிகளும், பர்ஸ் வச்ச பெல்ட் கட்டிய மூடை தூக்கிகளும், எண்ணைய்க் குடோன், பயராபீஸ் [...]

முழு பதிவையும் வாசிக்க »

என்னுடைய நண்பர் விஸ்வநாத் “தடுமாறும் தமிழக ஊடகங்கள்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை 03.12.08 – தினமணியில் ஆறாம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
 

தமிழகத்தில் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் செய்திப்பிரிவு தங்கள் கடமையை சரிவரச் செய்கின்றனவா என்பது சந்தேகத்துக்குரியதாகியுள்ளது. பல விஷயங்களில் மக்களுக்குத் தெளிவு ஏற்படுத்த வேண்டிய ஊடகங்கள் அவர்களைக் குழப்பத்திற்கு ஆளாக்குவதால் ஊடகங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது. நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் ஊடகங்கள் தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் அரசியல் கட்சிகள் சார்பிலோ அல்லது அரசியல் சார்புடையதாகவோ உள்ளதால் அவை வெளியிடும் [...]

முழு பதிவையும் வாசிக்க »