அரைகுறை ‘அ’
ஏப்ரல் 24, 2009 ☼ வெயிலான் ஆல்
கவித‘ஐ' இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது கவித'ஐ', குழந்தை | 19 மறுமொழிகள்
19 பதில்கள்
மறுமொழி இடுக
பக்கங்கள்
-
புதுச்சரக்கு
கிட்டங்கி
-
☼ நன்றி!
- 27,193 வது ஆளாக வந்திருக்கிறீர்கள்.
நாட்காட்டி
கணிப்பொறி
கரிசக்காட்டிலிருந்து
நண்பர்கள்
- ☼ திருப்பூரார்கள்
- அணில் குட்டி
- அண்ணாச்சி
- அய்யனார்
- அருண்
- ஆடுமாடு
- ஆதி-யில் தாமிரா
- எஸ்.ராமகிருஷ்ணன்
- கடற்கரைக்காரன்
- கண்ணன்
- கானாபிரபா
- கார்க்கி
- கார்த்திக்
- கிரி
- ச.ந.கண்ணன்
- சஞ்சய்
- சரவணன்
- சரவணவேல்
- சுரேகா
- சென்ஷி
- செல்வேந்திரன்
- ஜ்யோவ்ராம்
- தமிழ் பிரியன்
- தம்பி கதிர்
- தம்பியண்ணன்
- துக்ளக் மகேஷ்
- தூயா
- தொல்ஸ்
- நிலா
- பப்பு
- பரிசல்காரன்
- பாரதி தம்பி
- பாரி
- பாலபாரதி
- மதி கந்தசாமி
- மயில் விஜி
- மாறவர்மன்
- முரளிகண்ணன்
- யூத்
- ரமேஷ் வைத்யா
- ராசா
- விக்கி
- விஜய்கோபால்சாமி
- வினோ
-
Flickr Photos

More Photos




நமக்கு இது எட்டாத சமாச்சாரம். அதனால escapeeeeeee
நன்றி அறிவே தெய்வம்.
நான் உங்க பதிவைப் பார்த்து தெறிச்சு ஓடி வந்த மாதிரி ஓடிப் போறீங்க
நல்லா இருக்கு வெயிலான்
ம்…….கவிதை எழுதுனாத் தான் யூத் கவிஞர் இந்தப் பக்கம் வர்றாரு.
நன்றி அனுஜன்யா!
ரொம்ப நல்லாயிருக்கு வெயிலான்.
பிரிவின் வலியை மௌனமாகச்சொல்கிறீர்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி காமராஜ்!
கவித’ஐ’ ரொம்ப நல்லா இருக்குது வெயிலான். வேதனையை உணர முடிகின்றது…
படத்துல இருக்கறது முகத்தைப்பார்க்கறப்ப, இந்தக்கவிதை உங்க சொந்த வாழ்க்கையோட சம்பந்தப்பட்டதா, இல்ல கற்பனையான்றது..புரிஞ்சும் புரியாதமாதிரி இருக்குதுங்க
நன்றி கதிர்!
கவிதை என்பதே வாழ்க்கை நினைவும், புனைவும் தானே!
//கவிதை என்பதே வாழ்க்கை நினைவும், புனைவும் தானே!//
கவிதையை விட இது இன்னும் அருமை சகா..
அடிக்கடி எழுதலாமே?
நல்ல கவிதை வெயிலான். பிரிவின் வலியும் வேதனையும் மெல்லக் கொல்லும் விஷம்.
அதிகமாக எழுத மாட்டேனென்கிறீர்கள் என்பது என் ஆதங்கம்.
கவிதை நல்லாயிருந்தது.. ஆனா கொஞ்சம் புரியல.. பிரிவையா பேசுகிறது இந்தக்கவிதை.?
அருமை ரமேஷ்..
நன்றி கார்க்கி
நன்றி அண்ணாச்சி
நன்றி ஆதி (தற்காலிக பிரிவு)
நன்றி டக்ளஸ்
மிக நன்றாக இருக்கிறது.
நன்றி கோவி. கண்ணன்
// இல்லாததும்
இல்லாதிருப்பதும்
ஈர முகமூடிக்குள்ளிருந்து //
உணர முடிகிறது உங்கள் வலியை..
// ஓடுக்குள்ளென் ஒடுங்கல் // – புரியவில்லை.
// ஓடுக்குள்ளென் ஒடுங்கல் // – புரியவில்லை //
ஓடுக்குள் என் ஒடுங்கல் – புரிந்ததா?
நன்றி ராசு!
//ஓடுக்குள் என் ஒடுங்கல் – புரிந்ததா?//
நன்றாகவே புரிந்தது
மிகுந்த வலி..
புரிதலுக்கும் பகிர்தலுக்கும் நன்றி ராசு!