உங்களை முன்னம் சந்தித்திருக்கிறேன்

உங்களை முன்னம் சந்தித்திருக்கிறேன்.

தோள்களில் புத்தகப்பைகள்

பள்ளிப்பாடச்சுமைகள் ……………..

சோத்துப்பொட்டலம் என்ற இக்கவிதையை எழுதி வாசிப்பவர் சுப்ரபாரதி மணியன் அவர்கள். அரசுத்துறையில் பணிபுரிகிறார். எழுத்தாளர், கவிஞர், போன்ற பன்முகமுடையவர். திருப்பூரில் பல இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உறுதுணையாயிருப்பவர்.

இப்படமாக்கலில் தோன்றும் பள்ளி தான் முழுக்க முழுக்க பாடங்கள் அனைத்தையும் தமிழிலேயே கற்றுக் கொடுக்கும் “தாய்த் தமிழ் பள்ளி”. இதைப் பற்றி இடுகைகள் முன்னேயே இருக்கிறது.

பள்ளிக்கனவுகளையும், வாழ்க்கைக்கனவுகளையும்

தொழிற்சாலைக்குள் தொலைத்து விட்டு

தொடர்கிறது குழந்தைப்பருவம்……….

பின்னூட்டமொன்றை இடுக