உண்மை, பகிர்ந்து அளித்து விடிய காத்து வெடித்த பட்டாசுகளும், டெய்லர் கடையில் காஜா பையன் கையில் இருந்து பிடுங்கி வந்து அணிந்த ஆடைகளும், பலகார சீட்டு இனிப்பும் ……………இனிமேல் வரவே வராது என்றே நெனைப்பே தொண்டை அடைக்க செய்கிறது. இழந்து பெற்ற இந்த தீபாவளி இனிக்கவே இல்லை.
கொன்னுட்டீங்க…
அந்த கருப்பு வெள்ளை புகைப்படமும், அதிலுள்ள மெல்லிய புன்னகையும், அப்புறம் கொஞ்சம் யோசித்து படிக்கப்பட்ட கவிதையும்………….
யோசித்து படிக்கிற மாதிரியா இருக்கு?
நன்றி கும்க்கி!
யப்பா! நல்லா இருக்குற மாதிரிதான் இருக்கு, படங்கள தேர்வு செய்யறதுல ரசனக்காரரய்யா நீர்!
சந்தேகத்துல சொல்றீங்களே சிவா.
நன்றி!
ஜூப்பரு !
நன்றி நாதாஸ்!
உண்மை, பகிர்ந்து அளித்து விடிய காத்து வெடித்த பட்டாசுகளும், டெய்லர் கடையில் காஜா பையன் கையில் இருந்து பிடுங்கி வந்து அணிந்த ஆடைகளும், பலகார சீட்டு இனிப்பும் ……………இனிமேல் வரவே வராது என்றே நெனைப்பே தொண்டை அடைக்க செய்கிறது. இழந்து பெற்ற இந்த தீபாவளி இனிக்கவே இல்லை.
நீங்க எழுதுனதும் நல்லாருக்கு.
நன்றி விஜி!
அருமை வெயிலான்.
புழங்குசொல்லோடு கவிதையும், படமும் அருமை.
மிக்க நன்றி!
ஆஹா 🙂
நன்றி அப்துண்ணே!
// நம் வீட்டு பலகாரமாவும்
கழிச்ச தீவாளிக்கு
இணையில்லை
இப்போதையவைகள்….//
உண்மையான வரிகள்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்களுக்கு நன்றி கார்த்திக்!
உங்களுக்கும் என்னுடைய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!
//இப் “போதை” யவைகள்….//
இப்படி தாங்க எனக்கு தெரியுது!
நன்றி வால்பையன்.
நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லியிருந்தாலும், நிதர்சனம் பரிதாபத்தையே வரவழைக்கிறது.
சூப்பர்ப் அண்ணா!
நன்றி உமா!
சூப்பர் கவிதை….. சூப்பர் போட்டோ……..
அது ஒரு கனாக் காலம் சார்…..
நன்றி சுந்தர்!
Classic Lines. As usual rocking Veyilaan.
நன்றி விக்னேஷ்வரி!
கருப்பு வெள்ளை புகைப்படம் நல்லா இருக்குதுங்ண்ணா…
கவிதையும் நல்லா இருக்குதுங்ண்ணா…
நன்றிங்ண்ணா!
நல்லதொரு படைப்பு.!
நன்றி ஆதி!
I feel little shy to write 2 months after Deepavali, but this is so good that it swept away my shyness. True words! That was how my Deepavalis too!
By the way, where did you take that photo?
மிக்க நன்றி கணேஷ் சார்.
படங்கள் கூகிள் மூலம் தேடி எடுத்தது தான்.