இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,
எங்க ஊர்ல திருவிழா.
ஊர்ல பங்குனிப் பொங்கல்.
ஊர்ல நோன்பி.
ஊர்ல கோயில் கொடை.
ஊர்ல கொடி ஏத்தியிருக்கு.
ஊர்ல பொங்கச் சாட்டியிருக்கு.
எல்லா ஊர்க்காரங்களுக்கும் புரியிற மாதிரி சொல்லியாச்சு.
எல்லாரும் வாங்க. திருவிழாவை வேடிக்கை பார்த்துட்டு வரலாம்.
படங்களுக்கு நன்றி – VHND & MYVNR.