ஒன்றிரண்டு
நாள் நான்கு
வகை
மினுமினுப்பு
வண்ண
வண்ணமாய்
வந்தமர்ந்தது
செவ் அகத்தில்…..
வந்தநாளாய்
எனைப்போல்
முகம்
தூக்கம்
தொலைத்த
துரதிரஷ்டசாலிகளோ
இவ்வெண்மீன்களனைத்தும்…..
டிஸ்கி : இந்தப் பதிவு குசும்பன் கண்ணில் படாமல் காப்பாற்று கூகிளாண்டவரே…….. 🙂
//இந்தப் பதிவு குசும்பன் கண்ணில் படாமல் காப்பாற்று //
அண்ணாச்சி கவிதைக்குதான் எதிர் கவுஜ எழுதமுடியும்! இது பினா வானா ஒன்னியும் செய்யமுடியாது:)
🙂 அப்பாடா! தப்பிச்சேன்.
இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவு இல்லை.. எனவே உள்ளேன் அய்யா மட்டும்..
லோகுக்கு புரியற மாதிரி எழுதுற அறிவு எனக்கில்லையோ 😉
ஒன்னியும் புர்ல 😦
புரியற மாதிரி எழுதுனா அது கவிதை கிடையாதாம்.
குருஜி அனுஜன்யா தான் சொன்னாரு.
நன்றி நாதாஸ்!
ம்ம்ம்.. பட்டறைக்கு போறதுக்கு முன்னாடியேவா???
ஆமா! பாஸ்!
அது சிறுகதை பட்டறை.
இது கவித – மாதிரி 😉
சொக்கா, இந்த கவுஜயும், படத்துக்கும் விளக்கம் சொல்றவங்களுக்கு ப்ரீயா இதே கவுஜ போஸ்டில் அனுப்ப படும்…
படும்…… 🙂
நன்றி விஜி!
என்னவோ சொல்ல வர்றீங்கன்னு மட்டும் தெரியுது..
ஓ! அவ்வளவு தெரியுதா? 🙂
நன்றி கதிர்!
//துரதிரஷ்டசாலிகளோ
இவ்வெண்மீன்களனைத்தும்//
என்னையும் ஆட்டையில் சேர்த்துக்கோங்க.
இருக்கிறதே போதும்யா! போதும்!
புரிஞ்சமாதிரியும் இருக்கு..புரியாத மாதிரியும் இருக்கு…:-)
நான் பாடம் படிச்சப்பவும் இந்த மாதிரி இருந்தது 😉
ம்க்கும்.
ம்…..ம்……
என்ன இது….. :O
கவித….. 🙂
ஆடிக் குடுவையில் மீன் !
அலுவலக கேபினுள் நான் !
ஆ! கவித….. கவித……..
நன்றி ராசு!
ஆமாம்…..செவ் அகம், செவ்வகம் என்றால் என்ன?
செவ்வகம் என்பதை மீன் தொட்டி என்ற பொருள் வரும்படி எழுதினேன் நண்பரே!
நன்றி!